Ramayanam before Kamban -49, some more scluptures
  • We saw Ravana lifting Kailas of Kailasanatha temple.

    Simillar one from Mallai, Matangeswara and Mukteswara temples are enclosed.

    Some Pannels from Punjai also attached.

    The pictures are from our Aravind Venkataman.
  • U will find them in prah vihear cambodia, pattadakkal, belur. In madurai

    The interesting thing is appar sings extn about this shaking of
    kailash by ravana, but not a single mention of ravana as the villain
    of ramayana ??
  • Appar mentions this in rameswaram padigam

    4th thirumurai 61st padigam

    முற்றின நாள்க ளென்று முடிப்பதே கார ண ( ம் ) மாய்
    உற்றவன் போர்க ளாலே யுணர்விலா வரக்கர் தம்மைச்
    செற்றமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைப்
    பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை யீசன் பாலே.

    கடலிடை மலைக டம்மா லடைத்துமால் கரும முற்றித்
    திடலிடைச் செய்த கோயிற் றிருவிரா மேச்சு ரத்தைத்
    தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி
    உடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டு நானே.

    வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன்
    கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற்ப டுத்துத்
    தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரத்தைக்
    கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.

    பலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து
    கொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த
    சிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
    தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.

    வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி யரக்கர் கோனை
    விரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில்
    திரைகள்முத் தால்வ ணங்குந் திருவிரா மேச்சு ரத்தை
    உரைகள்பத் தாலு ரைப்பா ருள்குவா ரன்பி னாலே.
  • Even Rama is not mentioned in Thevaram except in one place - Thiruvamathur by Appar.

    குராமன் னுங்குழ லாளொரு கூறனார்
    அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர்
    இராம னும்வழி பாடுசெய் யீசனை
    நிராம யன்தனை நாளும் நினைமினே. (5-44-5)

    Rama is mentioned as Vishnu, Thirumal.


    In usathanam sambandar refers Rama as " neeridaith thyindravan",


    நீரிடைத் துயின்றவன் றம்பி நீள் சாம்புவான்
    போருடைச் சுக்கிரீவன் அநுமான்றொழக்
    காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
    சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே. 

    In rameswaram - Sambandar says
    தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
    பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
    ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்

    Rama refered as " Silai annal" - One with a Bow ( Vil)

    மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்
    கானதில் வவ்விய காரரக் கன்உயிர் செற்றவன்
    ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம்

    உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
    வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
    விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்

    அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
    பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
    இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்

    சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
    முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
    இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தவிரா மேச்சுரம்

    ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்

    பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை
    இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம்

    That is the point. No need to refer names. People knew Ramayana so well that by refering the inncidents, they understood.
  • Even Rama is not mentioned in Thevaram except in one place - Thiruvamathur by Appar.

    குராமன் னுங்குழ லாளொரு கூறனார்
    அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர்
    இராம னும்வழி பாடுசெய் யீசனை
    நிராம யன்தனை நாளும் நினைமினே. (5-44-5)

    Rama is mentioned as Vishnu, Thirumal.


    In usathanam sambandar refers Rama as " neeridaith thyindravan",


    நீரிடைத் துயின்றவன் றம்பி நீள் சாம்புவான்
    போருடைச் சுக்கிரீவன் அநுமான்றொழக்
    காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
    சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே. 

    In rameswaram - Sambandar says
    தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
    பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
    ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்

    Rama refered as " Silai annal" - One with a Bow ( Vil)

    மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்
    கானதில் வவ்விய காரரக் கன்உயிர் செற்றவன்
    ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம்

    உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
    வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
    விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்

    அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
    பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
    இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்

    சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
    முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
    இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தவிரா மேச்சுரம்

    ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்

    பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை
    இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம்

    That is the point. No need to refer names. People knew Ramayana so well that by refering the inncidents, they understood.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters