• [image: Inline image 1]

    பெருமதிப்புக்கும் மரியாதைக்கும், வணக்கத்துக்குமுரிய எங்கள் திருவள்ளுவர்
    எங்கள் ஊரான விசாகப்பட்டினத்தில் நிலையாக நின்று கொள்ளவேண்டி நேற்று முதல்
    (20-01-2013) வந்தாயிற்று,. மேதகு தமிழக ஆளுநர் ரோசையா காரு தானே சுயமாக வந்து
    முதல் தரிசனம் பெற்று சென்று விட்டார். ஏனைய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக
    (படத்துடன்) வரும்.

    அன்புடன்
    திவாகர்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters