Friends நம் நண்பர் திரு ஸம்பத் அவர்கள் கோவிந்தராஜர் கடல்கொண்ட சரித்திர சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு குறுந்தொடர் (சரித்திரத் தொடர்) வல்லமை மின்னிதழில் வெளியிட்டு வருகிறார். தாங்கள் படித்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள வேணுமெனக் கேட்டுக்கொள்கிறேன். வல்லமையின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.