பைத்தியமாக்கப்பட்ட ஒரு அப்பாவி இந்தியன் [1 Attachment]
  • மிகவும் பாதுகாப்பாக எல்லாம் செய்திருக்கிறார்கள் என்னும்
    போது மின்சாரத்திற்கு எங்குதான் போவது - கூடங்குளத்தை நம்புவதைத்
    தவிர ! ஏற்கனவே சொல்லியும் சொல்லாமலும் "பவர் கட்" செய்யும் நாட்டில்
    மக்கள் எங்குதான் போவது ? யாரிடம்தான் கேட்பது ? பிள்ளைகள் எப்படித்தான்
    படிப்பது, அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகளுக்குச் சென்று கை
    நெறைய சம்பாதிப்பது ...? இதற்கு என்னதான் தீர்வு ? இன்னும் பல நாடுகளில்
    பெருமளவு அணு உலைகள் இயங்கும் போது, இவ்வளவு நாள் தூங்கி விட்டு
    இப்போது தடுப்பது என்ன நியாயம் ?

    எப்படியும் உலகம் 2027க்குள் அழியப் போகிறது என்று சொல்லுகிறார்கள் !
    அதற்குள் இதைத் தடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன ? ஆடும் வரை ஆட்டம் !

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters