எந்த மேடையிலும் இந்த வரிகளைப் பாடிக் காட்டாமல் அந்தப்
பாட்டுக்குயில் இறங்கிப் போனதில்லை..
திசைகளைத் தீர்மானம் செய்ய முடியாத வயதில்.. அந்த இசை ராஜனின் இதயத்தில் பதிவான வரிகளில்தான் எத்தனை
எத்தனை அர்த்தங்கள்? எக்காலத்திற்கும் பொருந்துகிற வண்ணம் எழுதித்தந்தவனே..
கண்ணதாசனே.. உன் கரங்களுக்கு எங்களின் இனிய முத்தங்கள்!
மாலைப்பொழுதின்மயக்கத்திலே...
மாலைப் பொழுதின்மயக்கத்திலே நான் கனவுகண்டேன்தோழி (மாலைப்பொழுதின்) மனதில் இருந்தும்வார்த்தைகள்இல்லை காரணம் ஏன்தோழி(2) ஆஆஆஆஆ(மாலைப்பொழுதின்) இன்பம் சிலநாள்துன்பம்சிலநாள் என்றவர் யார்தோழி இன்பம் கனவில்துன்பம்எதிரில் காண்பது ஏன்தோழி(2) ஆஆஆஆஆ(மாலைப்பொழுதின்) மணம் முடித்தவர்போல்அருகினிலே-ஓர் வடிவு கண்டேன்தோழி மங்கை என்கையில்குங்குமம்தந்தார் மாலையிட்டார் தோழி வழி மறந்தேனோவந்தவர்நெஞ்சில் சாய்ந்து விட்டேன்தோழி அவர் மறவேன்மறவேன்என்றார்உடனே மறந்து விட்டார்தோழி மறந்து விட்டார்தோழிஆஆஆஆஆ மாலைப் பொழுதின்மயக்கத்திலே நான் கனவுகண்டேன்தோழி கனவில் வந்தவர்யாரெனக்கேட்டேன் கணவர் என்றார்தோழி கணவர் என்றால் - அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன்தோழி இளமையெல்லாம் வெறும்கனவுமயம் இதில் மறைந்ததுசிலகாலம் தெளிவும் அறியாமல்முடிவும்தெரியாமல் மயங்குது எதிர்காலம் மயங்குது எதிர்காலம்ஆஆஆஆஆ மாலைப் பொழுதின்மயக்கத்திலே நான் கனவுகண்டேன்தோழி மனதில் இருந்தும்வார்த்தைகள்இல்லை காரணம் ஏன்தோழி காரணம் ஏன்தோழி ஆஆஆஆஆ மாலைப் பொழுதின்மயக்கத்திலே நான் கனவுகண்டேன்தோழி *****************-
VEEGOPALJI
(COURTESY:)
என்றும் அன்புடன், கண்ணன் சேகருடன் இணைந்து காவிரிமைந்தன் (மு.இரவிச்சந்திரன்) கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சென்னை 600 075 தற்போது - ருவைஸ், அபுதாபி.. 00971 50 2519693 kmaindhan@gmail.com