Re Ramayanam before Kamban - 67 Part 2 - Kanyakumari
  • Devi as Kumari in Silambu -





    வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
    இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
    65


    தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
    அமரி குமரி கவுரி சமரி

    ( Irandu veruru - One Asura uru - One erumai uru - Mahishan)
    ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
    தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
    அமரிளங் குமரியும் அருளினள்


    கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த
    துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு
    அசுரர் வாட அமரர்க் காடிய
    குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;

    வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
    அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
    படுகடன் இதுவுகு பலிமுக மடையே;


    Kumariyadal in Silambu

    தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து
    நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
    மாமறை முதல்வன் மாடலன் என்போன்
    மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
    குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து

    Pandya as Lord of Kumari and Korkai

    கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
    பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters