எனக்கு சரித்திர ஆராய்ச்சிகளில் பெரிதாக ஆர்வம் இருந்தாலும் அது சம்பந்தமாக கல்லூரியில் படித்தது மிகவும் குறைவு ! அறிஞர் பெருமக்கள் நிறைந்த இந்தக் குழுவில் இதுபோன்ற கட்டுரைகளைப் படிப்பதால் ராஜ ராஜ சோழ மன்னர்குல வரலாறு மனதைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது ! பொன்னியின்செல்வன் குழுவிற்கே பெருமை சேர்க்கிறது ! தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலங்களை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
சக்தி ஸ்ரீ அவர்களே,, உங்கள் ஆராய்ச்சித் தொகுப்பு அற்புதம் ! மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டாகிறது! வாழ்த்துக்கள் !