You are hereபொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை பெருவிழா
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை பெருவிழா
அன்புடையீர்,
பழந்தமிழ் கலாச்சாரத்தின் பெருமை பகரும் ‘அண்மைக்கால அரிய கண்டுபிடிப்புகள்’ குறித்த வரலாற்றுப் பெருவிழாவிற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
| விழாத் தலைமை | கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்கள் |
| சிறப்பு விருந்தினர் | திருமதி. சீதா ரவி அவர்கள் – ஆசிரியர், கல்கி | இடம் | 605, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க வளாகம்
(ஜெமினி மேம்பாலம் – ராணி சீதை அரங்கம் அருகில்) |
| நாள்/ நேரம் | 15-08-2009 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல். |
நிகழ்ச்சி நிரல்:
| தமிழ்தாய் வாழ்த்து | |
| வரவேற்புரை: | திரு. சிவபாதசேகரன் அவர்கள் |
| பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை ஓர் அறிமுகம்: |
திரு. கோகுல் சேஷாத்ரி அவர்கள் |
| பொன்னியின் செல்வன் சித்திரக் குறும்படம் ஓர் அறிமுகம்: |
திரு. ரமேஷ் அவர்கள் |
| ஆதிச்சநல்லூர் அகழ்வுகள்: | முனைவர் திரு. தியாக. சத்தியமூர்த்தி அவர்கள் |
| சாளுவன்குப்பம் சங்க காலத்துக் கோட்டம் (மல்லை புலிக் குகை): |
முனைவர் திரு எஸ்.ராஜவேலு அவர்கள் |
| நாகை புத்த விஹாரம் அகழ்வு: | முனைவர். திரு. பி. ஜெயகுமார் அவர்கள் |
| காவிரிப் படுகையில் தொல்லியல் சின்னங்கள் | முனைவர். திரு. வி. செல்வகுமார் அவர்கள் |
| தஞ்சை பெரிய கோவில் சோழர்கால ஓவியங்கள் | திரு. பி.எஸ். ஸ்ரீராமன் அவர்கள் |
| பேரவையின் வரலாற்று நாவலாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை கெளரவித்தல் | திருமதி. சீதா ரவி அவர்கள் – ஆசிரியர், கல்கி |
| சிறப்புரை தலைமையுரை |
கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்கள் |
| நன்றி நவிலல் | விசாகை வெ.திவாகர் அவர்கள் |
| தேசியகீதம் |
மக்கள் தொடர்பு: திரு. டி.கே.வி.ராஜன் - indiansciencemonitor@yahoo.com - 9380554557
திரு. ஜெ.சந்திரசேகரன் - reach.foundation.india@gmail.com - 9444441181



